Published: 29 Jun 2018 › Updated: 29 Jun 2018
Thirukkural #30
The virtuous are truly called Anthanar; because of their conduct towards all creatures, they are clothed in kindness.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
மு.வ உரை:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
Source: Thirukkural by Thiruvalluvar.
Leave Thirukkural #30 to:
Read more #life posts
Best Posts From Manikandan
We have not curated any of manikandants's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.