Manikandan avatar

Thirukkural #27

manikandants

Published: 25 Jun 2018 › Updated: 25 Jun 2018Thirukkural #27

Thirukkural #27

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

27.png

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

மு.வ உரை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

Source: Thirukkural by Thiruvalluvar.

Leave Thirukkural #27 to:

Written by

Creator, Inventor, Thought leader, Geek, Marathon runner, Yogi, Pioneer, Cultural activist, Beloved Friend, Eternal learner, Nature lover, Optimist, Enlightened

Read more #life posts


Best Posts From Manikandan

We have not curated any of manikandants's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Manikandan