Manikandan avatar

Thirukkural #21

manikandants

Published: 18 Jun 2018 › Updated: 18 Jun 2018Thirukkural #21

Thirukkural #21

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

21.png

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

மு.வ உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

Source: Thirukkural by Thiruvalluvar.

Leave Thirukkural #21 to:

Written by

Creator, Inventor, Thought leader, Geek, Marathon runner, Yogi, Pioneer, Cultural activist, Beloved Friend, Eternal learner, Nature lover, Optimist, Enlightened

Read more #life posts


Best Posts From Manikandan

We have not curated any of manikandants's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Manikandan