Manikandan avatar

Thirukkural #24

manikandants

Published: 21 Jun 2018 › Updated: 21 Jun 2018Thirukkural #24

Thirukkural #24

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

24.png

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

மு.வ உரை:

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்

Source: Thirukkural by Thiruvalluvar.

Leave Thirukkural #24 to:

Written by

Creator, Inventor, Thought leader, Geek, Marathon runner, Yogi, Pioneer, Cultural activist, Beloved Friend, Eternal learner, Nature lover, Optimist, Enlightened

Read more #life posts


Best Posts From Manikandan

We have not curated any of manikandants's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Manikandan