Published: 24 Jun 2018 › Updated: 24 Jun 2018
Thirukkural #26
The great will do those things which are difficult to be done, But the mean cannot do them.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
Source: Thirukkural by Thiruvalluvar.
Leave Thirukkural #26 to:
Read more #life posts
Best Posts From Manikandan
We have not curated any of manikandants's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.